16.6.11

“தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்” - தமிழர் சமயப் பிரார்த்தனை போராட்டம்


“தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”
என்று கோரி அனைத்துத் தன்மானத் தமிழர் கூட்டமைப்பு நடத்தும் தமிழர் சமயப் பிரார்த்தனை – போராட்டம்

நாள்: 16.06.2011, வியாழன் பகல் 12 – 1 வரை
இடம்: பனகல் மாளிகை முன்பு, சைதாப்பேட்டை, சென்னை.

தலைமை: முனைவர் மு.தெய்வநாயகம்,
ஒருங்கிணைப்பாளர், அனைத்துத் தன்மானத் தமிழர் கூட்டமைப்பு
முன்னிலை:
1.    திருமிகு ஆனூர் ஜெகதீசன், வெளியீட்டாளர், புரட்சி பெரியார் முழக்கம்
2.    அறிஞர் அருகோ, ஆசிரியர், எழுகதிர்
3.    திருமிகு கிருஷ்ண பறையனார், ஆசிரியர், மக்களுக்கான நீதி என்ன
4.    மருத்துவர் மு. அக்பர், ஆசிரியர், அறிவு தீபம்

பிரார்த்தனையை முன்னின்று நடத்துவோர்:
1.    அருள்தந்தை அமல்ராஜ் அடிகளார்
2.    சைவ அர்ச்சகர் சு. சீனிவாசன்
3.    பாஸ்டர் G.J. லூர்துசாமி
4.    வைணவ அர்ச்சகர் திருவேங்கட இராமாநுஜ தாசன்
5.    அருள்சகோதரி கிரேஸ் ரெஜினா
6.    மானமிகு கி.தேவர்பிரான்

பிரார்த்தனை பாடல்: திருமிகு A.P.தனபாலன்

பிரார்த்தனை நிறைவு –நன்றியுரை: முனைவர் தெ.தேவகலா
PDF இல் சேமிக்க‌

1 கருத்துகள்:

சீ.பிரபாகரன் said...

தமிழ்நாட்டைத் தமிழர்ரே ஆள வேண்டும் என்பது தமிழனின் அடிப்படை தேவை. அந்தத் தேவையை தமிழர்களுக்கு புரியவைப்பது நமது கடமை. வேள்வி சிறக்க வாழ்த்துக்கள்.

Post a Comment