“தமிழ்நாட்டைத்
தமிழரே ஆள வேண்டும்”
என்று கோரி அனைத்துத் தன்மானத்
தமிழர் கூட்டமைப்பு நடத்தும் தமிழர் சமயப் பிரார்த்தனை – போராட்டம்
நாள்: 16.06.2011, வியாழன் பகல்
12 – 1 வரை
இடம்: பனகல் மாளிகை முன்பு, சைதாப்பேட்டை,
சென்னை.
தலைமை: முனைவர் மு.தெய்வநாயகம்,
ஒருங்கிணைப்பாளர், அனைத்துத்
தன்மானத் தமிழர் கூட்டமைப்பு
முன்னிலை:
1. திருமிகு ஆனூர் ஜெகதீசன், வெளியீட்டாளர்,
புரட்சி பெரியார் முழக்கம்
2. அறிஞர் அருகோ, ஆசிரியர், எழுகதிர்
3. திருமிகு கிருஷ்ண பறையனார், ஆசிரியர்,
மக்களுக்கான நீதி என்ன
4. மருத்துவர் மு. அக்பர், ஆசிரியர்,
அறிவு தீபம்
பிரார்த்தனையை
முன்னின்று நடத்துவோர்:
1. அருள்தந்தை அமல்ராஜ் அடிகளார்
2. சைவ அர்ச்சகர் சு. சீனிவாசன்
3. பாஸ்டர் G.J. லூர்துசாமி
4. வைணவ அர்ச்சகர் திருவேங்கட இராமாநுஜ
தாசன்
5. அருள்சகோதரி கிரேஸ் ரெஜினா
6. மானமிகு கி.தேவர்பிரான்
பிரார்த்தனை பாடல்: திருமிகு A.P.தனபாலன்
பிரார்த்தனை
நிறைவு –நன்றியுரை:
முனைவர் தெ.தேவகலா
1 கருத்துகள்:
தமிழ்நாட்டைத் தமிழர்ரே ஆள வேண்டும் என்பது தமிழனின் அடிப்படை தேவை. அந்தத் தேவையை தமிழர்களுக்கு புரியவைப்பது நமது கடமை. வேள்வி சிறக்க வாழ்த்துக்கள்.
Post a Comment